tag:blogger.com,1999:blog-8272697604232142869.comments2023-05-01T14:56:39.204+05:30யாத்ரிகன்Riza Jauferhttp://www.blogger.com/profile/07535293478216040949noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-8272697604232142869.post-25299078220068938702010-03-12T20:02:29.463+05:302010-03-12T20:02:29.463+05:30நன்றி சாகிர்,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்...நன்றி சாகிர்,<br />உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்,<br />நீங்கள் சொன்னது போல் எல்லோரும் அதில் அரசியல் செய்ய முடிவதால்தான் இந்த தடை குறித்தே அரசு யோசிப்பதாகத் தோன்றுகிறது.Riza Jauferhttps://www.blogger.com/profile/07535293478216040949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-7182320682095091192010-03-12T19:54:16.083+05:302010-03-12T19:54:16.083+05:30ரீஸா யார் சொன்னது ஃபஸ்புக் தடைசெய்யப்போகிரதென்று.
...ரீஸா யார் சொன்னது ஃபஸ்புக் தடைசெய்யப்போகிரதென்று.<br />இப்போ அரசியல் கூட இதுலதான் நடதுரான்க.<br />சாகிர்<br />கண்டி.coolzahttps://www.blogger.com/profile/04609393961769499225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-12005946913932429912010-03-12T14:24:09.060+05:302010-03-12T14:24:09.060+05:30நன்றி சசிகுமார்,
உங்கள் வருகை, பிரார்த்தனை, பின்...நன்றி சசிகுமார், <br /><br />உங்கள் வருகை, பிரார்த்தனை, பின்னூட்டல் அனைத்திற்கும்.Riza Jauferhttps://www.blogger.com/profile/07535293478216040949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-36264126248791324572010-03-12T10:44:06.066+05:302010-03-12T10:44:06.066+05:30நல்ல பதிவு நண்பரே, இலங்கையில் அமைதி திரும்ப நான் க...நல்ல பதிவு நண்பரே, இலங்கையில் அமைதி திரும்ப நான் கடவுளிடம் வேண்டுகிறேன்சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-65821952630784051442010-03-12T10:14:57.557+05:302010-03-12T10:14:57.557+05:30நன்றி பிறேம் & என்ன கொடும சார்,
உங்கள் வருகைக...நன்றி பிறேம் & என்ன கொடும சார், <br />உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும்.Riza Jauferhttps://www.blogger.com/profile/07535293478216040949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-61660047229936105802010-03-12T06:24:26.047+05:302010-03-12T06:24:26.047+05:30உங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன்..உங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன்..EKSAARhttps://www.blogger.com/profile/06090274122999933569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-20797532950457178022010-03-11T19:32:53.357+05:302010-03-11T19:32:53.357+05:30நல்ல பதிவு நண்பரே.
இலங்கை ஒரு வளம்மிக்கநாடு என்ன ...நல்ல பதிவு நண்பரே.<br />இலங்கை ஒரு வளம்மிக்கநாடு என்ன செய்வது ??????:::::::::::::<br /><br />அன்பன் பிறேம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-71891975890223119882010-02-17T12:38:56.829+05:302010-02-17T12:38:56.829+05:30நன்றி கங்கொன்,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும...நன்றி கங்கொன்,<br />உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்.Riza Jauferhttps://www.blogger.com/profile/07535293478216040949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-87603170891527476552010-02-17T09:23:06.743+05:302010-02-17T09:23:06.743+05:30//Phonograph Sites//
pornographic என்று வரவேண்டும்...//Phonograph Sites//<br />pornographic என்று வரவேண்டும்...<br />மற்றையது இதற்கு எதிர்ப்பும் இருந்தது.<br /><br />எந்தத் தளங்களையும் தடைசெய்வதோ கட்டுப்படுத்துவதோ மிகவும் பிழையானது.<br />ஆனால் தேர்தல் அன்று எம்மவர்கள் (இலங்கையர்கள்) ஆதாரமில்லாத செய்திகளை, போராட்டங்களை எல்லாம் பேஸ்புக் ஊடாகவே கதைத்துக் கொண்டிருந்தார்கள்.<br />இதை எல்லாம் ஒரு அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகளைத் தவிர மற்றைய நாடுகள் அனுமதிக்கப் போவதில்லை என்பது யதார்த்தம்.<br /><br />பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...<br />நல்ல பகிர்வு...கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-2148449683355416652010-02-16T20:44:24.805+05:302010-02-16T20:44:24.805+05:30நன்றி சங்கர்,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்...நன்றி சங்கர்,<br />உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்...<br /><br />ம்ம்ம்... என்னங்க பண்றது...Riza Jauferhttps://www.blogger.com/profile/07535293478216040949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-69212227711677370722010-02-16T20:36:32.615+05:302010-02-16T20:36:32.615+05:30முன்சிப்புத்தகதுக்கும் ஆப்பா அட பாவிங்களாமுன்சிப்புத்தகதுக்கும் ஆப்பா அட பாவிங்களாAnonymoushttps://www.blogger.com/profile/02587518299683188608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-11403744687853919932010-02-12T21:46:46.267+05:302010-02-12T21:46:46.267+05:30நன்றி 'கனவுகளின் காதலன்',
நன்றி 'என்ன ...நன்றி 'கனவுகளின் காதலன்',<br />நன்றி 'என்ன கொடும சார்',<br /><br />இலக்கியங்கள் ஒரு சமூகத்தின் உணர்வுகளோடு சங்கமிக்க வைக்கும் ஒரு ஊடகம். இலக்கியங்கள் அதிகம் படிக்கப்படுவது சமூகங்கள் இடையிலான புரிந்துணர்வுக்கு வழிவகுக்கும். <br /><br />முடிந்தளவு இது போன்ற இலக்கியங்களை பகிர்வதற்கு முயற்சி செய்கிறேன்.Riza Jauferhttps://www.blogger.com/profile/07535293478216040949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-50244887462402750052010-02-12T18:44:21.543+05:302010-02-12T18:44:21.543+05:30மடுல் துவ இன் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்திருக்கிறே...மடுல் துவ இன் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்திருக்கிறேன். தொய்வற்று செல்லும் கதை.. <br /><br />இதேபோல் சிங்கள இலக்கியங்களை அடிக்கடி பகிரவேண்டும். கருத்து பகிர்வினூடான சமாதானத்திற்கு நீங்கள் உதவுவதாகவும் அது இருக்கும்EKSAARhttps://www.blogger.com/profile/06090274122999933569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-46420766698956717952010-02-12T18:05:00.186+05:302010-02-12T18:05:00.186+05:30நண்பரே,
சிறப்பான முயற்சி, அருமையான ஆக்கம். நிறைய ...நண்பரே,<br /><br />சிறப்பான முயற்சி, அருமையான ஆக்கம். நிறைய சிங்கள நூல்களை அறியத்தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-69187007167109549842010-02-07T23:22:35.569+05:302010-02-07T23:22:35.569+05:30நன்றி Sasi,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்.நன்றி Sasi,<br />உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்.Riza Jauferhttps://www.blogger.com/profile/07535293478216040949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-7176630940484268172010-02-07T23:19:58.258+05:302010-02-07T23:19:58.258+05:30nice article. மனிதனை மனிதன் தின்னும் காலமிது. எங்க...nice article. மனிதனை மனிதன் தின்னும் காலமிது. எங்கே அடுத்தவனை நினைக்கின்றார்கள்sasihttps://www.blogger.com/profile/12141834734335191294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-21129139729898597432010-02-01T20:09:40.868+05:302010-02-01T20:09:40.868+05:30நன்றி PPattiyan,
உங்கள் பிரார்த்தனைகளும், எல்லோருட...நன்றி PPattiyan,<br />உங்கள் பிரார்த்தனைகளும், எல்லோருடைய பிரார்த்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.Riza Jauferhttps://www.blogger.com/profile/07535293478216040949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-9290932252884969082010-02-01T19:53:49.590+05:302010-02-01T19:53:49.590+05:30நியாயமான கருத்து.. எதிர்காலம் வளமாய் இருக்க பிரார்...நியாயமான கருத்து.. எதிர்காலம் வளமாய் இருக்க பிரார்த்தனைகள்..PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-53884288054824305422010-01-29T09:18:32.477+05:302010-01-29T09:18:32.477+05:30நன்றி Mylvaganam,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்...நன்றி Mylvaganam,<br />உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்.Riza Jauferhttps://www.blogger.com/profile/07535293478216040949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-55447514807571398142010-01-29T02:00:09.263+05:302010-01-29T02:00:09.263+05:30NAAI VALUKU MATTAI KATINALUM ATHAI NIMIRTHA MUDIYA...NAAI VALUKU MATTAI KATINALUM ATHAI NIMIRTHA MUDIYATHU. THAMILAR UDAYA PIRARCHANAI THEERATHU, THEERVUM KIDAIYATHU. MAHINDA ORU MAHATHANA THALAIVARAI IRUNTHAL THAMILANUKU ETHO SILA URIMAIGAL KIDAITHIRUKUM. THEERVU THITATAI KULY THONDI PUTHAITHA MANITHAN. SELVA KOORIYATHU POLA THEIVAMTHAN THUNAI. MAHENDRAN.TORONTO.CANADATHAMILPITHANhttps://www.blogger.com/profile/06153400346421500111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-79537287541968171192010-01-25T22:56:57.587+05:302010-01-25T22:56:57.587+05:30நன்றி அஷோக்பரன் உங்கள் வருகைக்கும், பின்னூட்டலுக்க...நன்றி அஷோக்பரன் உங்கள் வருகைக்கும், பின்னூட்டலுக்கும்.அ. யாத்திரிகன்https://www.blogger.com/profile/07865380418431115401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-68468316680930450692010-01-25T22:53:59.569+05:302010-01-25T22:53:59.569+05:30ஹ்ம்! இந்தச் செய்தியை எதிர்பார்த்தே காத்திருக்கிறோ...ஹ்ம்! இந்தச் செய்தியை எதிர்பார்த்தே காத்திருக்கிறோம்!என்.கே.அஷோக்பரன்https://www.blogger.com/profile/08246084263994173082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-21874412828113778962010-01-24T15:01:27.622+05:302010-01-24T15:01:27.622+05:30நன்றி Lallu உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்,
...நன்றி Lallu உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்,<br /> <br />முஸ்லிம் நாடுகள் சிலவற்றில் போதிய மத சுதந்திரம் இல்லாமல் இருப்பது உண்மையே! ஒரு படி மேலே சென்று முஸ்லிம்களே கூட சில நாடுகளில் போதிய உரிமைகளை அனுபவிப்பதில்லை. இந்த ஜனநாயக விரோத சக்திகளிடம் இருந்து தப்பிப்பதற்காகவும் பலர் அரபு நாடுகளில் இருந்து மேலை நாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். <br /><br />இருப்பினும் அரபு நாடுகள் செய்கின்றன, எனவே நாமும் அதே பாணியைத்தான் பின்பற்றுவோம் என்று சொல்வது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல: ஒரு ஜனநாயக தேசத்துக்கு அது அழகும் அல்ல.Riza Jauferhttps://www.blogger.com/profile/07535293478216040949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-58146809830220710222010-01-24T14:36:40.095+05:302010-01-24T14:36:40.095+05:30முஸ்லீம்களுக்கே தெரியும். பிற மதங்களின் தேசத்தில் ...முஸ்லீம்களுக்கே தெரியும். பிற மதங்களின் தேசத்தில் முஸ்லீம்கள் எப்படி இருக்கிறார்கள். முஸ்லீம்கள் நாட்டில் பிற மதத்தவர் நிலை எப்படி உள்ளது என்று. கண்ணை கட்டி கொண்டு உலகை இருட்டு என்று சொல்வதானால் தான் உங்களுக்கு எதுவுமே புரியவில்லைAnonymoushttps://www.blogger.com/profile/10687042860220500672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8272697604232142869.post-90281808667438573632010-01-23T09:52:59.332+05:302010-01-23T09:52:59.332+05:30நன்றி வஜ்ரா!
யார் இந்த 'நற்குடிகள்'? எனக்க...நன்றி வஜ்ரா!<br />யார் இந்த 'நற்குடிகள்'? எனக்கு விளங்கவில்லை. அப்படி ஒன்று இருந்தால், யார் அதைத் தீர்மானிப்பது, எந்த அடிப்படையில் தீர்மானிப்பது?.... நல்ல குடியில் இருந்தால்தான் அவர்களுக்கு உரிமை உண்டா? சமூகத்தின் அடி மட்டத்தில் பிறந்தவர்களுக்கு பிரான்ஸ் அரசு உரிமைகளை வழங்காதா? <br /><br />பிரான்ஸின் சட்ட யாப்பில் இதை ஒரு இஸ்லாமியக் குடியரசு என்று பிரகடணப்படுத்தும் படி பிரான்ஸ் முஸ்லிம்கள் ஒரு போதும் கோரவில்லை. வெறுமனே தாம் சிறந்தது என்று நம்பும் ஒரு ஆடையை அணிந்து கொள்ள உரிமை வேண்டும் என்று கோருகிறார்கள். நீங்கள் சொன்னது போல், மிகச் சிறியதொரு தொகையினர்தான் இதனை அணிகிறார்கள் என்றால், பிரான்ஸ் அரசு இதனை ஏன் இந்தளவு அலட்டிக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. <br /><br />ஹிஜாப் அணியும் பெண் தான் ஹிஜாபை அணியாமல் வெளியில் செல்வதில் பெருமளவில் அசௌகரியத்தை உணர்கிறாள். அவள் ஹிஜாப் அணிவது மற்றவர்களுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்துவதில்லை. எனவே, இந்த அம்சத்தை பிரான்ஸ் அரசு புரிந்து கொள்ள வேண்டும். தனது எல்லைக்குள் வாழும் சகல பிரஜைகளின் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும், பெறுமானங்களையும் பாதுகாப்பதே ஒரு ஜனநாயக அரசின் கடமை. அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப மக்கள் தம்மையும், தம் நம்பிக்கை, பெறுமானங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எதிர் பார்ர்பது எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் இடம் பெற முடியாது.Riza Jauferhttps://www.blogger.com/profile/07535293478216040949noreply@blogger.com